Thursday 13 November 2014

திருப்பூர் S.v.காலனி கிளையில் இஸ்லாத்தை ஏற்ற துரை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  S.v.காலனி கிளையின் சார்பாக 10-11-2014 அன்று   துரை என்கிற  சகோதரர் தனது வாழ்கை நெறியாக இஸ்லாமியமார்க்கத்தை ஏற்றுக்கொண்டு தன்னுடைய பெயரை பாபு மாற்றிக்கொண்டார்.. 
அல்ஹம்துலில்லாஹ்..........

தீவிரவாதத்திற்கு எதிராக 1500 நோட்டீஸ் வினியோகம் _காங்கயம் கிளை




திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை யின் சார்பாக 09-11-14 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக 1500 நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்... 

தீவிரவாதத்திற்கு எதிராக நோட்டீஸ் வினியோகம் _வெங்கடேஸ்வரா நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை யின் சார்பாக 
09-11-14 அன்று திருப்பூர் உழவர் சந்தையில் தீவிரவாதத்திற்கு எதிராகநோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்...

தீவிரவாதத்துக்கு எதிராக வீடுகளுக்கு சென்று 1000 நோட்டீஸ்கள் வினியோகம் _Ms நகர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 09-11-14 அன்று Ms நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று
தீவிரவாதத்துக்கு எதிராக 1000 நோட்டீஸ்கள் வினியோகம் செய்யப்பட்டது

கட்டுரை போட்டிக்கான விளம்பர பேனர் _Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 10-11-14 அன்று கட்டுரை போட்டிக்கான விளம்பர பேனர் வைக்கப்பட்டது

தொடர் தெருமுனை பிரச்சாரம் மற்றும் நோட்டீஸ் ஊத்துக்குளி R.S கிளை, சிட்கோ கிளை












தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அன்று ஊத்துக்குளி R.S கிளை, சிட்கோ கிளையின் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம்

 




09-11-14 அன்று தொடர் தெருமுனை பிரச்சாரம் மற்றும் நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது

தீவிரவாதத்துக்கு எதிராகசுவர்விளம்பரம் _வடுகன்காளிபாளையம் கிளை



திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின்
சார்பாக 02-11-2014 அன்று

தீவிரவாதத்துக்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தை
முன்னிட்டு பொது மக்கள் கூடக்கூடிய பகுதிகளில் 

நான்கு இடங்களில் சுவர்விளம்பரம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்






கிராமங்களில்தீவிரவாதத்திற்கு எதிராக நோட்டீஸ்விநியோகம்






திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின்
சார்பாக 09-11-2014 அன்று

வடுகன்காளிபாளையம் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மாற்று மத சகோதர்களின் வீடுகளுக்கு சென்று 





தீவிரவாதத்திற்கு எதிராக
முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் என்ற தலைப்பில் நோட்டீஸ்- 3000
விநியோகம் செய்யப்பட்டது.

அரசு மேல்நிலை பள்ளியில் புத்தகம், நோட்டீஸ் வழங்கி பிரச்சாரம் _அலங்கியம்கிளை

திருப்பூர் மாவட்டம் அலங்கியம்கிளையின் சார்பாக 
7.11.14 அன்று
அலங்கியம் அரசு மேல்நிலை பள்ளி சென்று
இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கவில்லை என்றும் 
மனிதனுக்கேற்ற மார்க்கம்புத்தகம், நோட்டீஸ்  வழங்கி பிரச்சாரம்

கனரா வங்கி யில் புத்தகம், நோட்டீஸ் வழங்கி பிரச்சாரம் _அலங்கியம்கிளை

திருப்பூர் மாவட்டம் அலங்கியம்கிளையின் சார்பாக 
7.11.14 அன்று
அலங்கியம் கனரா வங்கி சென்று
இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கவில்லை என்றும் 
மனிதனுக்கேற்ற மார்க்கம்புத்தகம், நோட்டீஸ்  வழங்கி பிரச்சாரம்

அரசு மருத்துவமணையில் நோட்டீஸ் வழங்கி பிரச்சாரம்



திருப்பூர் மாவட்டம் அலங்கியம்கிளையின் சார்பாக 

7.11.14 அன்று
அலங்கியம் அரசு மருத்துவமணைக்கு சென்று 
இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கவில்லை என்றும் 
மனிதனுக்கேற்ற மார்க்கம்புத்தகம், நோட்டீஸ்  வழங்கி பிரச்சாரம்

தீவிரவாதத்திற்கு எதிராக நோட்டீஸ்கள் விநியோகம் _மங்கலம் கிளை





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 9-11-2014 அன்று 

மங்கலம் நால் ரோடு பகுதியில் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு 
பேருந்துகளிலும், இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கும், பேருந்து நிருத்துமிடங்களிலும் 2000 க்கும் மேற்பட்ட நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

தீவிரவாதத்திற்கு எதிராக வாகன தொடர்ப் பிரச்சாரம் _மங்கலம் கிளை RP நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மற்றும் RP நகர் கிளை இணைந்து 

9-11-2014 அன்று 
தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு 


புக்கிலி பாளையம், வேட்டுவ பாளையம் , வேலாயுத பாளையம் , பரமசிவம் பாளையம், பல்ல பாளையம், காளி பாளையம், அய்யன் கோவில், பள்ளி பாளையம் , பூமனூர் ஆகிய பகுதிகளில் 

வாகனத்தில் சென்று தொடர்ப் பிரச்சாரம் செய்து நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்...

மடத்துக்குளம் கிளை சார்பாக நோட்டிஸ் விநியோகம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 08.11.2014அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரமாக  கடைவீதி மற்றும் சந்தை பகுதியில் பொது மக்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்து பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத சகோதரிக்கு தாஃவா- எம்.எஸ்.நகர் கிளை சார்பாக.

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 09-11-14 அன்று கல்யாணி என்ற சகோதரிக்கு "அர்த்தமுள்ள இஸ்லாம் " புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக இரத்த தானம்...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 09-11-14 அன்று புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சாந்தாமணி என்ற சகோதரிக்கு O+ இரத்தம் இலவசமாக வழங்கபட்டது. அல்ஹம்துலில்லாஹ்..