Thursday 13 November 2014

பிற மத சகோதரிக்கு தாஃவா- எம்.எஸ்.நகர் கிளை சார்பாக.

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 09-11-14 அன்று கல்யாணி என்ற சகோதரிக்கு "அர்த்தமுள்ள இஸ்லாம் " புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...