Thursday 13 November 2014

தீவிரவாதத்திற்கு எதிராக வாகன தொடர்ப் பிரச்சாரம் _மங்கலம் கிளை RP நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மற்றும் RP நகர் கிளை இணைந்து 

9-11-2014 அன்று 
தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு 


புக்கிலி பாளையம், வேட்டுவ பாளையம் , வேலாயுத பாளையம் , பரமசிவம் பாளையம், பல்ல பாளையம், காளி பாளையம், அய்யன் கோவில், பள்ளி பாளையம் , பூமனூர் ஆகிய பகுதிகளில் 

வாகனத்தில் சென்று தொடர்ப் பிரச்சாரம் செய்து நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்...