Saturday 11 November 2017

இரத்தம் குடிக்கும் வட்டி போஸ்டர் - ஆண்டிய கவுண்டனூர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், ஆண்டிய கவுண்டனூர் கிளையில் இரத்தம் குடிக்கும்  வட்டி சம்பந்தமான  போஸ்ட


ர் 10 இடங்களி்ல் ஒட்டப்பட்டது

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை மர்கஸில் 07/11/2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு 2 வது அத்தியாயத்தில் 127-136 வரை வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 7/11/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில்  அபூஹனீஃபா  அபூபக்ரைப்  போன்றவராவாரா   எனும் தலைப்பில்   சகோ-.சஜ்ஜாத்அவர்கள் விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 06/11/2017 அன்று இரவு ஜம் ஜம் நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர். அஜ்மீர் அப்துல்லா அவர்கள் "வட்டியும் அதன் வேதனைகளும்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்!!!!!

இரத்தம் குடிக்கும் வட்டி போஸ்டர் - ஹவுசிங் யூனிட் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 07.11.2017 அன்று இரத்தம் குடிக்கும் வட்டி போஸ்ட்டர் 30 ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - ஹவுசிங் யூனிட் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 07.11.2017 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. அதில் சகோ.ஷாஹிது ஒலி அவர்கள் பனு இஸ்ராயீல் அத்தியாயத்தில் 7 வது வசனத்திற்கு விளக்க உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 07-11-2017 அன்று காலை பஜ்ருக்கு பின் குர்ஆன் வகுப்பு அதை தொடர்ந்து  அறிவும் அமலும்  நடைபெற்றது.  அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 05-11-2017 அன்று காலை பஜ்ருக்கு பின் குர்ஆன் வகுப்பு அதை தொடர்ந்து  அறிவும் அமலும்  நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 07-11-17-அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .சூரா அல்பகரா-269-271- வாகனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 07/11/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது,

அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 07/11/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோதரர்-.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் {இறைவனை நினைவுகள் கூரும்பொழுது என்ன என்ன நன்மைகள் நமக்கு கிடைக்கின்றது} என்பதனை பற்றி  விளக்கமளித்து  உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)