Wednesday 22 April 2015

முஸ்லிம்களுக்கு எதிராக உலவும் போலி செய்திகளும் பரப்பும் ஊடகங்களும் _ காலேஜ்ரோடுகிளை சிந்திக்க சில நொடிகள்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடுகிளை மர்கஸில் 22/4/15 அன்று  மஃரிபிற்குப்பிறகு  சிந்திக்க  சில நொடிகள் நிகழ்ச்சியில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக உலவும் போலி செய்திகளும் பரப்பும் ஊடகங்களும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் ..அல்ஹம்துலில்லாஹ்...

"பலகீனமான செய்திகளை அறிந்திடுவோம் " _ Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 22-04-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "பலகீனமான செய்திகளை அறிந்திடுவோம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

பாவத்திலிருந்து மீள என்ன வழி _ஜின்னாமைதானம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை (தாராபுரம்) சார்பாக 21/4/15  அன்று மஃரிபுக்கு பிறகு தாராபுரம் ஜின்னாமைதானம் பகுதியில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
 சகோதரர்.அப்துல் கரீம் அவர்கள் "பாவத்திலிருந்து மீள என்ன வழி " எனும் தலைப்பில் ஆற்றிய உரை ஆடியோ ஒலிபரப்பப்பட்டது.

"கடுகடுத்தார் " _Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 21-04-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "கடுகடுத்தார் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

வடுகன்காளிபாளையம் கிளை செயற்குழு

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை  செயற்குழு 19-4-2015 அன்று நடைபெற்றது. இதில் கிளை பொறுப்பாளர் சகோ . யாசர் ( மாவட்ட தொண்டரணி செயலாளர்) அவர்கள் கலந்து கொண்டு தாவா பணிகள் சம்பந்தமாக ஆலோசனைகள் வழங்கினார். மேலும் வடுகன்காளிபாளையம் கிளையின் பள்ளிவாசல் இடத்தின் பத்திரத்தை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பெரியதோட்டம் கிளை மர்கஸ் பணிக்காக ரூ.21000/= நிதியுதவி _மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில் 21.04.2015 அன்று திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை மர்கஸ் பணிக்காக ரூ.21000/= நிதியுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

ஏழை சகோதரர் மருத்துவ செலவுகளுக்கு ரூ.4775/ மருத்துவஉதவி _செரங்காடு கிளை



திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 17/04/2015அன்று ஏழை சகோதரர். திருச்சியை சார்ந்த ஷாஜஹான் அவர்களின் கிட்னி பாதிப்பு சரிசெய்ய மருத்துவ செலவுகளுக்கு ரூ.4775/ மருத்துவஉதவி வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்..

தலைவர்களுக்குக் கட்டுப்படுதல் _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 22.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 120. தலைவர்களுக்குக் கட்டுப்படுதல் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.

"இஸ்ரவேலர்களின் விதண்டாவாதம்" _திருப்பூர்மாவட்ட மர்கஸ் குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் சார்பாக 22.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர் சதாம்ஹுசைன் அவர்கள் "இஸ்ரவேலர்களின் விதண்டாவாதம்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..