Wednesday 22 April 2015

முஸ்லிம்களுக்கு எதிராக உலவும் போலி செய்திகளும் பரப்பும் ஊடகங்களும் _ காலேஜ்ரோடுகிளை சிந்திக்க சில நொடிகள்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடுகிளை மர்கஸில் 22/4/15 அன்று  மஃரிபிற்குப்பிறகு  சிந்திக்க  சில நொடிகள் நிகழ்ச்சியில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக உலவும் போலி செய்திகளும் பரப்பும் ஊடகங்களும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் ..அல்ஹம்துலில்லாஹ்...