Wednesday 22 April 2015

வடுகன்காளிபாளையம் கிளை செயற்குழு

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை  செயற்குழு 19-4-2015 அன்று நடைபெற்றது. இதில் கிளை பொறுப்பாளர் சகோ . யாசர் ( மாவட்ட தொண்டரணி செயலாளர்) அவர்கள் கலந்து கொண்டு தாவா பணிகள் சம்பந்தமாக ஆலோசனைகள் வழங்கினார். மேலும் வடுகன்காளிபாளையம் கிளையின் பள்ளிவாசல் இடத்தின் பத்திரத்தை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்