Friday 16 October 2015

தனி நபர் தாவா - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 07-10-15 அன்று ஒரு சகோதருக்கு இணைவைப்பு பற்றி தாவா செய்யப்பட்டு அவரிடமிருந்த கயிறு அகற்றப்பட்டது. மேலும் அவருக்கு தர்கா வழிபாடு பற்றி தாவா செய்து அவருக்கு "இறைவனிடம் கையெந்துவோம்" புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது  

பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளை சார்பாக 07-10-2015அன்று மஃரிப் தொழுகைக்கு பின்  நபிமொழியை நாம் அறிவோம் என்ற பயான் நிகழ்ச்சியில்       சலாத்தை உலகமெல்லாம் பரப்புவோம் என்ற தலைப்பில் பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார் ,அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 07-10-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் என்ற தொடர் பயான் நிகழ்ச்சியில் சின்ன சின்ன சட்டங்கள் வலது புறமாக  துவங்குவோம் என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சலிம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

வாழ்வாதார உதவி - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 07-10-15 அன்று   ரூ,6,640 (ஆறாயிரத்து அறுநூற்று நாற்பது) ஒரு சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது (புகைப்படம் எடுக்கவில்லை),அல்ஹம்துலில்லாஹ்....

காவல் ஆய்வாளர் அறிமுக தாவா - கோம்பைத்தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம்  கிளை சார்பாக 07-10-15 அன்று தெற்கு காவல் ஆய்வாளர் அவர்களுக்கு குர்ஆன் மற்றும் முஸ்லிம் தீவரவாதிகள்? புத்தகம் கொடுத்து கோம்பைத்தோட்டம் நிர்வாகிகள் அறிமுகம் செய்தோம் மற்றும் நம் ஜமாஅத்தை பற்றியும் அவருக்கு எடுத்துச் சொல்லப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளை சார்பாக 6-10-2015அன்று மஃரிப் தொழுகைக்கு பின்  நபிமொழியை நாம் அறிவோம் என்ற நிகழ்ச்சியில்                   மலர்ந்த முகத்துடன் பேசுவது என்ற தலைப்பில் பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார் ,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளையின் சார்பாக 07-10-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது , தில் குர்ஆன் கூறும் இவ்வுலக வாழ்க்கை என்ற தலைப்பில் சகோ.மர்ஜூக் அகமது அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ் ரோடு கிளையின் சார்பாக 07-10-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது , தில் நரகவாசிகள் ஈட்டுத்தொகை தர முன்வந்தால் என்ற தலைப்பில் சகோ முஹம்மது சலிம் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை



திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை சார்பாக. 07-10-2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சுட்டெரிக்கும் நரககம் என்ற தொடரில். வரம்பு மீறியவர்களின் உணவு சீழ்எனும் தலைப்பில் சகோ : பஷிர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்  S.v.காலனி கிளை சார்பாக. 06-10-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்கு பின் குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது, சுட்டெரிக்கும் நரகம் என்ற தொடரில். கொதி நீர்  எனும் தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் , உடுமலை கிளையின் சார்பாக 07-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்...



குர்ஆன் வகுப்பு - குமரன் காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், குமரன் காலனி கிளையின் சார்பாக 07-10-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது , இதில் தொழுகை விட்டவனின் நிலை என்ற தலைப்பில் சகோ அப்துர் ரஹ்மான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளையின் சார்பாக 07-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது , நூஹ் அத்தியாயம்  அத்தியாயத்திலிருந்து வசனங்கள் வாசிக்கப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையின் சார்பாக 07-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது , அர் ரஃது அத்தியாயத்திலிருந்து வசனங்கள் வாசிக்கப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளையின் சார்பாக 07-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது , ஃபுஸ்ஸிலத் அத்தியாயத்திலிருந்து வசனங்கள் வாசிக்கப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்...


குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 07-10-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது , இந்த மார்க்கத்தில் எந்த நிர்பந்தங்களும் இல்லை என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

கண்டன ஆர்ப்பாட்டம் - திருப்பூர் மாவட்டம்

TNTJ  திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக 06.10.2015 அன்று காலை 10.30 மணிக்கு  திருப்பூர்  மாநகராட்சி அலுவலகம் முன்பு  உ.பி. படுகொலை  சம்பவத்தை கண்டித்து  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட  சகோதர  சகோதரிகள் கலந்து  கொண்டு, விண்ணை முட்டும்  அளவுக்கு  கோஷம் எழுப்பி கண்டனங்களை பதிவு செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்

கண்டன உரை :  கோவை அப்துல்  ரஹீம்.

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 06-10-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் என்ற தொடர் பயான் நிகழ்ச்சியில் சின்ன சின்ன சட்டங்கள் என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சலிம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 05-10-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் நரகவாசிகள் வீணான தர்க்கம் செய்வர் என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சலிம் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 05-10-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் இறையச்சம் எனும். ஆடையே சிறந்தது  என்ற தலைப்பில் சகோ. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளம்பர பிளக்ஸ் பேனர் - குமரன்காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,குமரன்காலனி கிளையின் சார்பாக 05-10-15 ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளம்பர பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்….



குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளையின் சார்பாக 06-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது , அல் பகரா அத்தியாயத்திலிருந்து வசனங்கள் வாசிக்கப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்...



குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளை சார்பில் 06-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .இதில் அத்தியாயம் 5 அல் மாயிதா உணவுத் தட்டு விளக்கம் அளிக்க பட்டது,அல்ஹம்துலில்லாஹ் .....

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் , காலேஜ்ரோடு கிளை சார்பாக 05-10-15அன்று  ஸ்டேட் பாங்க் காலனி சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் அருகிலும் அதனை தொடர்ந்து சாதிக் பாஷா நகரிலும் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "தாத்ரி சம்பவத்தை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டம் ஏன்?"எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...