Friday 16 October 2015

குர்ஆன் வகுப்பு - குமரன் காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், குமரன் காலனி கிளையின் சார்பாக 07-10-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது , இதில் தொழுகை விட்டவனின் நிலை என்ற தலைப்பில் சகோ அப்துர் ரஹ்மான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்