Friday 16 October 2015

குர்ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ் ரோடு கிளையின் சார்பாக 07-10-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது , தில் நரகவாசிகள் ஈட்டுத்தொகை தர முன்வந்தால் என்ற தலைப்பில் சகோ முஹம்மது சலிம் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்