Friday 16 October 2015

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளையின் சார்பாக 07-10-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது , தில் குர்ஆன் கூறும் இவ்வுலக வாழ்க்கை என்ற தலைப்பில் சகோ.மர்ஜூக் அகமது அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்