Friday 16 October 2015

தனி நபர் தாவா - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 07-10-15 அன்று ஒரு சகோதருக்கு இணைவைப்பு பற்றி தாவா செய்யப்பட்டு அவரிடமிருந்த கயிறு அகற்றப்பட்டது. மேலும் அவருக்கு தர்கா வழிபாடு பற்றி தாவா செய்து அவருக்கு "இறைவனிடம் கையெந்துவோம்" புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது