Saturday 17 October 2015

பயான் நிகழ்ச்சி - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளை சார்பில் 07-10-2015 அன்று இஷாவிற்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது மனித நேயம் என்ற தலைப்பில் சகோதரர் .சிராஜ்தீன் விளக்கம் அளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்