Saturday 21 January 2017

பெண்கள் பயான் - மங்கலம்R.P.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 19-01-2017 அன்று   R.P நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.  சகோதரி- ஸபிய்யா அவர்கள் "மண்ணரை வாழ்க்கை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 19-01-2017 அன்று ,   தாராபுரம் பெரிய பள்ளிவாசல் அருகில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்-சேக்அப்துல்லாஹ் அவர்கள் "மீலாது விழா மார்க்கமா?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைப்பிரச்சாரம் - மங்கலம்R.P.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 19-01-2017 அன்று ,  R.P நகர் பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்-அபூபக்கர் சித்திக் ஸஆதி அவர்கள் "திருக்குர்ஆன் ஓதுவதன் அவசியம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் தாவா - வாவிபாளையம்,படையப்பா நகர் கிளை

தனிநபர் தாவா : திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம்,படையப்பா நகர் கிளையின் சார்பாக 18-01-2017 அன்று அம்மன் நகர் பகுதியில் உள்ள அகமது மைதீன் என்பவருக்கு இஸ்லாம் குறித்தும்,இணைவைப்பு குறித்தும் தாவா செய்து அவர் வீட்டிலிருந்த இணைவைப்பு பொருள்கள் அகற்றப்ப்பட்டன,மேலும் அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 18-01-2017 அன்று ,  உடுமலை பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்-  அப்துல்லாஹ் ( உடுமலை) அவர்கள் "இறைவனிடம் மட்டுமே கையேந்துவோம்" என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைப்பிரச்சாரம் - மங்கலம்R.P.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 18-01-2017 அன்று ,  கொள்ளுக்காடு பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்  அபூபக்கர் சித்திக் ஸஆதி அவர்கள் "தீண்டாமையை ஒழித்த இஸ்லாம்" என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - G.K கார்டன் கிளை

TNTJ  திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 15/01/17 அன்று கொடைக்கானல்  சுற்றுலா தளத்தில் சுற்றுலாவிற்கு வந்திருந்த (போலிஸ் எஸ்ஐ ) பண்ணீர் அவர்களுக்கும்,(சிரிசன) என்ற சகோதரருக்கும் இஸ்லாம் குறித்து தாவா செய்து அவர்களுக்கு மனிதனுகேற்ற மார்க்கம்,நபிகளாரின் நற்போதனை,ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்



பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 18/01/2017 அன்று இஷாஃபஜ்ர் தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் குர்ஆன் கூறும் பெறுவெடிப்பு கொள்கை என்ற தலைப்பில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள் .அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்,                        உடுமலை கிளை  பள்ளியில்  18-01-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "பூமிக்கு முகடாக வானம்(40-64)" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை  பள்ளியில்  18-01-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் "பூமியில் உள்ள உயிரினம் அனைத்திற்கும் உணவளிப்பவன் அல்லாஹ்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  18-01-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.சிராஜ் அவர்கள் "ஷூஐபு நபியின் பிரச்சாரம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - பெரியகடை வீதி கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியகடை வீதி கிளையின் சார்பாக 17-01-2017 அன்று ஜோசப் ஷடாலின் என்ற பிறமத நண்பருக்கு இஸ்லாம் குறித்து  தாவா செய்து குர்ஆன் தமிழாக்கம் , இயேசு சிலுவையில் அறைபயப்படவில்லை,முஸ்லிம் தீவிரவாதி  போன்ற புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


Tntj திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பில் 13-01-2017 அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில்  **மரணச்சிந்தனை (தொடர் 1) **எனும் தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் misc உரைநிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

Tntj திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பில் 16-01-2017 அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில்  **மரணச்சிந்தனை (தொடர் 2) **எனும் தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் misc உரைநிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - இந்தியன் நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 17/01/2017 அன்று செந்தில்குமார் என்ற பிறமத சகோதரருக்கு தஃவா செய்து குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 17/01/2017 அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் இஸ்லாத்தின் அடிப்படை என்ற தலைப்பில் சகோதரர் அபூபக்கர் சித்தீக் சஆதி அவர்கள் உரையாற்றினார்கள் .அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 17-01-17 தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில் சகோ- அப்துல்லாஹ் அவர்கள் ** பிராத்தனை அல்லாஹ்விடம் மட்டுமே!** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

தர்பியா நிகழ்ச்சி - மங்கலம்R.P.நகர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்,மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 16-01-17 அன்று மங்கலம் தவ்ஹீத் பள்ளியில் நிர்வாகிகளுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோ.யாஸர் அரபாத் அவர்கள் "தொற்று நோய் உண்டா?"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர்  மாவட்டம் , செரங்காடு கிளை சார்பாக 13-01-2017 அன்று இஷா  தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் " 48:01, 17:110 ஆகிய வசனங்களின் பின்னணி, படிப்பினை " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம் ,  SV காலனி கிளை சார்பாக 17-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் " ஒவ்வொரு செய்திக்கும் நிகழ்வதற்கான நேரம் உள்ளது " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம் ,  SV காலனி கிளை சார்பாக 16-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் " பிரார்த்தனை " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர்  மாவட்டம் , உடுமலை கிளை சார்பாக 17-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " பெருமை கொண்டால் நரகமே " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம் , தாராபுரம் கிளை சார்பாக 17-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முகமது சுலைமான் அவர்கள் "  புகாரியிலும் பலவினமான செய்திகள் உண்டு " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.