Saturday 21 January 2017

தனிநபர் தாவா - வாவிபாளையம்,படையப்பா நகர் கிளை

தனிநபர் தாவா : திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம்,படையப்பா நகர் கிளையின் சார்பாக 18-01-2017 அன்று அம்மன் நகர் பகுதியில் உள்ள அகமது மைதீன் என்பவருக்கு இஸ்லாம் குறித்தும்,இணைவைப்பு குறித்தும் தாவா செய்து அவர் வீட்டிலிருந்த இணைவைப்பு பொருள்கள் அகற்றப்ப்பட்டன,மேலும் அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்