Saturday 21 January 2017

தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 18-01-2017 அன்று ,  உடுமலை பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்-  அப்துல்லாஹ் ( உடுமலை) அவர்கள் "இறைவனிடம் மட்டுமே கையேந்துவோம்" என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்