Saturday 21 January 2017

தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 17-01-17 தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில் சகோ- அப்துல்லாஹ் அவர்கள் ** பிராத்தனை அல்லாஹ்விடம் மட்டுமே!** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்