Wednesday 4 April 2018

பெண்கள் பயான் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட MS நகர் கிளையின் சார்பாக 01-04-2018 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு Ms நகர் பள்ளியில் பெண்கள் பயான் நடைபெற்றது. சகோ.சஜ்ஜாத் அவர்கள் ""அற்பமாக கருதப்படும் அமல்கள்"" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அதிகமான பெண்கள் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்


தனிநபர் தாவா - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ,MS நகர் கிளையின் சார்பாக 01-04-2018 அன்று  காலை 9:00 மணியளவில் ஸ்ரீ நகர் பகுதியில் வீடு வீடாக சென்று தொழுகையின் முக்கியத்துவம் பற்றி  ஆண்கள் மற்றும் பெண்களுக்கு  மொத்தம் 32 நபர்களுக்கு தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் தாவா - M.S.நகர் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ,MS நகர் கிளையின் சார்பாக 31-03-2018 அன்று  லுஹர் தொழுகைக்கு பிறகு MS நகர் பகுதியில் வீடு வீடாக சென்று தொழுகையின் முக்கியத்துவம் பற்றி 55 பெண்களுக்கு தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

நிர்வாக ஆலோசனை கூட்டம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 01-04-2018 அன்று காலை 7:00 மணியளவில் நிர்வாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தாவா பணிகளை அதிகப்படுத்துவது பற்றி முக்கிய ஆலோசனைகள் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

ஆண்களுக்கான குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 01-04-2018 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு "" அல்லாஹ்விடம் பிராத்தனை"" என்னும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில் சகோ.சிராஜ் அவர்கள் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

மாணவ.மாணவிகளின் பெற்றோர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /01/04/2018/ அன்று மஃரீப் தொழுகைக்கு பிறகு மதரஸா மேண்மை படுத்துவதற்காக மாணவ.மாணவிகளின் பெற்றோர்களுக்கு அழைப்பு கொடுத்து பேரன்ஸ் மீட்டிங் நடத்தப்பட்டது  சகோ.அபூபக்கர் சித்தீக் (ஸஆதி)

சஹாபிய பெண்மனிகளின் தியாக வரலாறு பற்றி விளக்கமளித்து  உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

கிளை உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளையின் எதிர்கால தாவா பணி சம்பந்தமான     கிளை உறுப்பினர் களின் ஆலோசனை கூட்டம் 1-4-2018 மஃரிப் தொழுகைக்குபின் நடைபெற்றது அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
1, பிரமத தாவா
2, தனி நபர் தாவா
3, மங்கலம் பகுதியில் அருகிலுள்ள இடங்களில் தாவா பணி
4, புக் ஸ்டால் போடுவது
5, நீர் மோர் பந்தல் அமைத்தல் 
போன்ற தீர்மானம் எடுக்கப்பட்டு அதற்கான பொறுப்பாளர்களை நியமனம் செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 1-4-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை தினந்தோறும் தொடராக வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.   அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  1/4/18 ஞாயிற்றுக்கிழமை அன்று மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு  தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

இடம் : ஜந்துமனைதின்னை
உரை : சகோதரர் அப்பாஸ்(அலங்கியம்)

பெண்கள் பயான் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் , மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  1/4/18 ஞாயிற்றுக்கிழமை  அன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நடைப்பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்.
உரை : ஆலிமா ரஹ்மத்(பல்லடம்)
இடம் : சகோதரர் ஆம்புலன்ஸ் முபாரக் வீடு.

மக்தப் மதரஸா மாணவிகளுக்கு தர்பியா - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  1/4/18 ஞாயிற்றுக்கிழமை அன்று மக்தப் மதரஸா மாணவிகளுக்கு காலை 10 மணி முதல் 12 மணி வரை தர்பியா நடைப்பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்.
ஆசிரியர் : ஆலிமா ரஹ்மத்(பல்லடம்)

பெண்கள் பயான் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 1/4/2018, காலை 9:30 மனியளவிள் பெண்கள் பயான் நடைப்பெற்றது.இதில் மரண சிந்தனை என்ற தலைப்பில் சகோதரர் ஷேக் பரீத் misc, அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத சகோதரருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக அருள் என்ற சகோதரருக்கு தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்கப்பட்டது 

நாள்.1:4:2018

இலவச புக் ஸ்டால் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,அனுப்பர்பாளையம் கிளையில் 1/4/2018 மாலை தனிநபர் தாவா செய்யப்பட்டது. இதில்பத்து மாற்று மத சகோதரர்களுக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் கொடுத்து தாவா செய்யப்பட்டது.அல்ஹம்து வில்லாஹ்.






மர்கஸ் பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 1/4/2018, மஃரிப்புக்கு பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது.இதில் ஈமானின் சுவை, என்ற தலைப்பில் சகோதரர் முகம்மது அலி உரை நிகழ்தினார்.அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - ஹவுசிங் யூனிட் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ஹவ்சிங்யூனிட் கிளையில் 1/4/2018 அன்று இரண்டு இடங்களில் உலக பொதுமறை என்ற தலைப்பில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்


கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,R.P. நகர் கிளையின் சார்பாக 01-04-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.

(வசனம்:- 3 : 189 & 190 ),அல்ஹம்துலில்லாஹ்.

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 01-04-2018 அன்று  பஜ்ருக்குப் பிறகு கிளை மர்கஸில் நபி யூசுப் (அலை) அவர்களின் வரலாறு  பற்றி  சகோ. அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள்  உரையாற்றினார்.

வசனம்: அல்-யூஸுஃப் (12) : 50-52 அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பில் 31-03-2018 மக்ரிபிற்குப் பிறகு     தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது . அல்ஹம்துலில்லாஹ் 

உரை: VKP சையது இப்ராஹிம், 
தலைப்பு: திருக்குர்ஆன் ஏற்படுத்திய சமுதாயம்

இலவச புக் ஸ்டால் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 1:4:18 ஞாயிறு காலை9:30 to 12:30 வரை ராயபுரம் ரவுண்டானா பார்க் அருகில் இலவச புக் ஸ்டால் நடைபெற்றது. இதில் 40 புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மேலும் சகாயம் என்ற சகோதர்ருக்கு திருக்குர்ஆன் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்



கரும்பலகை தாவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /01/04/2018/ அன்று அல் குர்ஆன் வசனம் கரும்பலகையில் எழுதப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /01/04/2018/ அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் பெரியவர்களுக்கு  அல்குர் ஆன் ஓதி பழகும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 01/04/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் 2:அத்தியாயம் 10 வசனம் . வாசிக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில் -01-04-18- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சூரா அல்மாயிதா வசனங்கள்-20-26- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வழங்கியது - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் -31-03-18- அன்று முருகன் என்ற இஸ்லாத்தை அறிய விரும்பிய சகோதரருக்கு தாவா செய்து அவர் விரும்பிக்கேட்ட திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு:நபிகள் நாயகத்தின் தூய வாழ்க்கை

பேச்சாளர். சிகாபுதீன் 
நாள்.1:4:2018

தனிநபர் தாவா - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  1/4/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு இரண்டு சகோதரர்களுக்கு தனிநபர் தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் விளக்க வகுப்பு : செரங்காடு கிளை


 திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  01/04/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா முஹம்மத் வசனம்  34(47:34) சகோ.ஜஃபருல்லாஹ் விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

வாரந்திர மசூரா - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில்1/4/2018, பஜருக்குப் பிறகு வாரந்திர மசூரா நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

.

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 1/4/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்யாயம் 18, வசனம் 9 முதல் 19 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

குர்ஆன் வகுப்பு - பெரியதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,பெரியதோட்டம் கிளை சார்பாக 1/4/2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  1/4/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்.

தனிநபர் தாவா - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  31/3/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு  சகோதரர் ஒருவருக்கு தனிநபர் தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை

திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 1-4-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் உரையில் ஹுதைபியா உடன்படிக்கையின் ஒப்பந்தம் என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளையில் 31 -3 -18 சனி அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது உரை உடுமலை சகோ முஹமது அலி ஜின்னா அவர்கள் தலைப்பு - இணைவைப்பு பெரும் பாவம், அல்ஹம்துலில்லாஹ்

இரத்ததானம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக  31/3/18 அன்று தாராபுரம் அரசு மருத்துவமனையில் இரத்தம் முன் இருப்பு இல்லை என்று நமது ஜமாஅத்தை தொடர்பு கொண்டதால் சுலைமான் மற்றும் ரபீக்  ஆகிய இரண்டு  சகோதரர்கள் மூலம்  B+ இரத்தம் இரண்டு யூனிட் முன் இருப்புக்காக கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  31/3/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில் (31-03-2018, சனி) அன்று உளூ இல்லாமல் குர்ஆனை தொடலாமா? என்ற கேள்விக்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்து லில்லாஹ்.!

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 31-3-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அதில் சூரத்துல் பக்ராவின் வசனங்கள் தினந்தோறும் தொடராக வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 31-03-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.(வசனம்:- 9 : 60 ),அல்ஹம்துலில்லாஹ்.

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 31-03-2018 அன்று  பஜ்ருக்குப் பிறகு கிளை மர்கஸில் நபி யூசுப் (அலை) அவர்களின் வரலாறு  பற்றி  சகோ. அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள்  உரையாற்றினார்.

வசனம்: அல்-யூஸுஃப் (12) : 43-49 அல்ஹம்துலில்லாஹ்

மருத்துவ உதவி - ஹவுசிங் யூனிட் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,ஹவ்சிங் யூனிட்  கிளையில் 30/3/2018 அன்று வயதான பெண்மணிக்கு மருத்துவ உதவி ரூ 1500 வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு போஸ்டர் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் உணர்வு போஸ்டர் நான்கு இடங்களில் ஒட்டப்பட்டது,

நாள்.30:3:2018

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  31/03/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அஃராப் வசனம் 148 லிருந்து 156 வரைக்கும் ஓதப்பட்டது , அல்ஹம்துலில்லாஹ்

பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /31/03/2018/ அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் பெரியவர்களுக்கு அல்குர் ஆன் ஓதி பழகும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது,

 அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,

இந்தியன் நகர் கிளையின் சார்பாக 31/03/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் குர்ஆன் வகுப்பு 
நடைபெற்றது,சகோ. முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் 9:அத்தியாயம் 71 வசனம் . வாசிக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது,(  அல்ஹம்துலில்லாஹ்)

உணர்வு இதழ்கள் விநியோகம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 30-03-18- அன்று உணர்வு இதழ்கள் -60- விநியோகம் செய்யப்பட்டது( போட்டோ எடுக்கவில்லை)

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையில் 31-03-18- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்மாயிதா வசனங்கள்

-18-19- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்