Wednesday 4 April 2018

குர்ஆன் விளக்க வகுப்பு : செரங்காடு கிளை


 திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  01/04/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா முஹம்மத் வசனம்  34(47:34) சகோ.ஜஃபருல்லாஹ் விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்