Wednesday 4 April 2018

சகோ- பால்ராஜ் அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகளா??? என்ற புத்தகம் வழங்கி தாவா - அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக  27/3/18 அன்று தாராபுரத்தை சேர்ந்த சகோ- பால்ராஜ் அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகளா??? என்ற புத்தகம் வழங்கி இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அமைதி மார்க்கம் என்று தாவா செய்யப்பட்டது. மனமகிழ்சியுடன் கலந்துரையாடினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.