Wednesday 4 April 2018

நிர்வாக ஆலோசனை கூட்டம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 01-04-2018 அன்று காலை 7:00 மணியளவில் நிர்வாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தாவா பணிகளை அதிகப்படுத்துவது பற்றி முக்கிய ஆலோசனைகள் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்