Wednesday 4 April 2018

ஆண்களுக்கான குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 01-04-2018 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு "" அல்லாஹ்விடம் பிராத்தனை"" என்னும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில் சகோ.சிராஜ் அவர்கள் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்