Wednesday 4 April 2018

பிறமத சகோதரருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக அருள் என்ற சகோதரருக்கு தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்கப்பட்டது 

நாள்.1:4:2018