Wednesday 4 April 2018

மாணவ.மாணவிகளின் பெற்றோர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /01/04/2018/ அன்று மஃரீப் தொழுகைக்கு பிறகு மதரஸா மேண்மை படுத்துவதற்காக மாணவ.மாணவிகளின் பெற்றோர்களுக்கு அழைப்பு கொடுத்து பேரன்ஸ் மீட்டிங் நடத்தப்பட்டது  சகோ.அபூபக்கர் சித்தீக் (ஸஆதி)

சஹாபிய பெண்மனிகளின் தியாக வரலாறு பற்றி விளக்கமளித்து  உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்