Wednesday 4 April 2018

இரத்ததானம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக  31/3/18 அன்று தாராபுரம் அரசு மருத்துவமனையில் இரத்தம் முன் இருப்பு இல்லை என்று நமது ஜமாஅத்தை தொடர்பு கொண்டதால் சுலைமான் மற்றும் ரபீக்  ஆகிய இரண்டு  சகோதரர்கள் மூலம்  B+ இரத்தம் இரண்டு யூனிட் முன் இருப்புக்காக கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.