Wednesday 4 April 2018

தனிநபர் தாவா - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ,MS நகர் கிளையின் சார்பாக 01-04-2018 அன்று  காலை 9:00 மணியளவில் ஸ்ரீ நகர் பகுதியில் வீடு வீடாக சென்று தொழுகையின் முக்கியத்துவம் பற்றி  ஆண்கள் மற்றும் பெண்களுக்கு  மொத்தம் 32 நபர்களுக்கு தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்