Tuesday 10 December 2013

ஊத்துக்குளி புதிய கிளை உருவாக்குவதற்காக ஆலோசனை _திருப்பூர் மாவட்டம்






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 08.12.2013 அன்று ஊத்துக்குளி  எனும் பகுதியில் புதிய கிளை உருவாக்குவதற்காக அந்த பகுதி சகோதரர்களை மாவட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள் ....

"குரானும் விஞ்ஞானமும் " _மங்கலம் R.P.நகர் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளை சார்பாக 10.12.2013 அன்று காயிதேமில்லத் நகர் பகுதியில்   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 
இதில் சகோ.யாசர்  அவர்கள் "மறுமை " என்ற தலைப்பிலும்,  சகோ.பிலால்  அவர்கள் "குரானும் விஞ்ஞானமும் " என்ற தலைப்பிலும் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்

"பெண்களுக்கு ஜனாஸாபயிற்சி " _நல்லூர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர்  கிளை சார்பாக 07.12.2013 அன்று  தர்பியா (நல் ஒழுக்கப் பயிற்சி) நடைபெற்றது. 
சகோதரி. குர்சித் பானு ஆலிமா  அவர்கள் 
"பெண்களுக்கு ஜனாஸாபயிற்சி" எனும் தலைப்பில் 
இறந்துவிட்ட பெண்ணுக்கு குளிப்பாட்டுதல் மற்றும் கபன்அணிவிப்பது பற்றி   கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சி வழங்கினார். 
ஏராளமான  சகோதரிகள்  கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"கொள்கைஉறுதி" _மங்கலம் R.P.நகர் கிளைதர்பியா



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளை சார்பாக 08.12.2013 அன்று  தர்பியா (நல் ஒழுக்கப் பயிற்சி) நடைபெற்றது. 
சகோ.ஜெய்லானிபிர்தவ்சி அவர்கள் 





"கொள்கைஉறுதி" எனும் தலைப்பில் கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சி வழங்கினார். 
ஏராளமான சகோதரர்கள்மற்றும் சகோதரிகள்  கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"வேதம் கொடுக்கப்பட்டோர் " _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 09.12.2013 அன்று சகோ.செய்யதுஅலி  அவர்கள் "வேதம் கொடுக்கப்பட்டோர் " எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"ஹரமில் செய்யக் கூடாதது " ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பில் 09.12.2013 அன்று சகோ.செய்யது   அவர்கள் "ஹரமில் செய்யக் கூடாதது " எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமை _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 10.12.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "இஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமை" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பிறமத சகோதரர்.குமரேசன் க்குமாமனிதர் நபிகள் நாயகம் _கோம்பைத் தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை சார்பில் 09.12.2013 அன்று  பிறமத  சகோதரர்.குமரேசன்  அவர்களுக்கு தஃவா செய்து 
இலவசமாக மாமனிதர் நபிகள் நாயகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

தன் செல்வத்தை காக்கக் கொல்லப் பட்டவர் சஹீத் _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 09.12.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "தன் செல்வத்தை காக்கக் கொல்லப் பட்டவர் சஹீத்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இறையச்சம் உள்ள பெண்கள்" மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 09-12-2013 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை கோல்டன் டவரில் பெண்கள் பயான் நடைபெற்றது.
 இதில் சகோ தவ்ஃபீக் "இறையச்சம் உள்ள பெண்கள்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்

பிறமத ஏழை சகோதரர் க்கு ரூ.10000/= மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 09.12.2013 அன்று கோல்டன் நகர் பிறமத  ஏழை சகோதரர்.குமரேசன்  அவர்களின் மருத்துவ சிகிச்சைக்காக (மாநில தலைமை மூலம் வழங்கிய)   ரூ.10000/= மருத்துவ உதவி செய்யப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்..

மூடநம்பிக்கை _கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளை  சார்பாக 09.12.2013 அன்று ஜம்ஜம் நகர் பகுதியில்   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 
இதில் சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் "மூடநம்பிக்கை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பேச்சாளர் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 08-12-2013 அன்று காலை 03:00 மணி முதல் 05:00 மணி வரை பெண்கள் பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. சகோதரி. சுமையா அவர்கள் பயிற்சி வழங்கினார்கள்..
இதில் பெண்கள் மக்தப் மதரஸா மாணவிகளும் குழு தஃவாவில் உள்ள பெண்களும் கலந்து கொண்டனர்.

செல்வத்தை நல்ல வழியில் செலவிடுவதின் சிறப்பு _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 08.12.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "செல்வத்தை நல்ல வழியில் செலவிடுவதின் சிறப்பு" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

மங்கலம் கோல்டன் டவர் கிளை சகோதரிக்கு இணைவைப்பு பற்றி தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளை யின் சார்பாக 08.12.2013 அன்று ஒரு சகோதரிக்கு  இணைவைப்பு பற்றி  தஃவா செய்தில், அவரே தன்னிடமிருந்த  தாயத்து கயறுகளை  அறுத்து அகற்றினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்....

தர்மத்தை வலியுறுத்தும் இஸ்லாம் _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 08.12.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "தர்மத்தை வலியுறுத்தும் இஸ்லாம்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 08-12-2013 அன்று காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.சகோ.தவ்பீக் அவர்கள் பயிற்சி வழங்கினார்கள்...



இதில் துஃபைல் அவர்கள் மூஸா (அலை) அவர்களின் வரலாறு என்ற தலைப்பிலும், ஆசிக் இலாஹி அவர்கள் வரதட்சனை என்ற தலைப்பிலும் தன்வீர் அஸார் அவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களின் வரலாறு என்ற தலைப்பிலும் ஃபயாஸ் அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வரலாறு என்ற தலைப்பிலும் அனஸ் அவர்கள் நோன்பு என்ற தலைப்பிலும் யாசர் அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்

"முத்தலாக்" _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 08.12.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "முத்தலாக்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

தஃவா செய்து தாயத்து கயறுகள் அறுத்து அகற்றப்பட்டது _மங்கலம் கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 07.12.2013 அன்று ஒரு சகோதரருக்கு  இணைவைப்பு பற்றி  தஃவா செய்து தாயத்து கயறுகள் அறுத்து அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்தில் மாணவரணியின் பங்கு _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 08-12-2013 அன்று மாணவரணிஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட மாணவரணி செயலாளர்.சாஹிது ஒலி  அவர்கள் தலைமையில்  நடைபெற்றது. இதில் மாணவரணியின் செயல்பாடுகள் குறித்தும், வருகிற ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்தில் மாணவரணியின் பங்கு பற்றியும்  ஆலோசிக்கப்பட்டது

"ஈஸா நபி வரலாறும் முஸ்லிம்களுக்கு படிப்பினையும் " _ஆண்டியகவுண்டனூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பில் 08.12.2013 அன்று சகோ.செய்யது   அவர்கள் "ஈஸா நபி வரலாறும் முஸ்லிம்களுக்கு படிப்பினையும் " எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.