Tuesday 10 December 2013

"குரானும் விஞ்ஞானமும் " _மங்கலம் R.P.நகர் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளை சார்பாக 10.12.2013 அன்று காயிதேமில்லத் நகர் பகுதியில்   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 
இதில் சகோ.யாசர்  அவர்கள் "மறுமை " என்ற தலைப்பிலும்,  சகோ.பிலால்  அவர்கள் "குரானும் விஞ்ஞானமும் " என்ற தலைப்பிலும் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்