Tuesday 10 December 2013

இறையச்சம் உள்ள பெண்கள்" மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 09-12-2013 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை கோல்டன் டவரில் பெண்கள் பயான் நடைபெற்றது.
 இதில் சகோ தவ்ஃபீக் "இறையச்சம் உள்ள பெண்கள்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்