Tuesday 10 December 2013

"வேதம் கொடுக்கப்பட்டோர் " _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 09.12.2013 அன்று சகோ.செய்யதுஅலி  அவர்கள் "வேதம் கொடுக்கப்பட்டோர் " எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.