Saturday 25 March 2017

**முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் மாநாடு ஏன்?- தெருமுனைப்பிரச்சாரம் -உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 18--03--17 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில்**முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் மாநாடு ஏன்?- என்ற தலைப்பில் சகோ- ஃபஜுலுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர்ரஸுலுல்லாஹ் (ஸல்) சுவர் விளம்பரம்-செரங்காடு கிளை

சுவர் விளம்பரம் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், செரங்காடு கிளையின் சார்பாக 180 sqr fit அளவில் முஹம்மதுர்ரஸுலுல்லாஹ் (ஸல்)  திருப்பூர் மாவட்ட மாநாட்டிற்காக சுவர் விளம்பரம் பத்மினி கார்டன் பள்ளிக்கு எதிரில்  செய்யப்பட்டது...... சுவர் விளம்பரம்-2 : 90 sqr fit அளவில் முஹம்மதுர்ரஸுலுல்லாஹ் (ஸல்)  திருப்பூர் மாவட்ட மாநாட்டிற்காக சுவர் விளம்பரம் K.N.P சுப்பிரமணியம் நகரில்  செய்யப்பட்டது...... 
அல்ஹம்துலில்லாஹ்............          


             

மருத்துவ உதவி - யாசின்பாபு நகர் கிளை

மருத்துவ உதவி : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் , யாசின்பாபு நகர் கிளையின்  இன்றைய (17-03-2017) ஜும்ஆ வசூல் *2250ரூபாய், நமது கொள்கை சகோதரரின் தாயாரின் உயிர் காக்கும் மருத்துவ செலவினங்களுக்காக திருப்பூர் மாவட்ட , நிர்வாகிகளிடம் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 18-3-17 அன்று மூன்று இடங்களில் கரும்பலகை தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்



முஹம்மதுர் ரஹூலுல்லாஹ் (ஸல்) மாநாடு போஸ்டர் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 18/3/2017/ அன்று முஹம்மதுர் ரஹூலுல்லாஹ் (ஸல்) மாநாடு சம்பந்தமாக சின்னவர் தோட்டம் பகுதியில் '#50"போஸ்டர்  ஒட்டப்பட்டுள்ளது,அல்ஹம்துலுல்லாஹ்


எப்ரல் 16 "முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டிற்கு" தனிநபர் தாவா - M.S.நகர்


தனிநபர் தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,M.S.நகர்கிளை சார்பாக 18-03-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு முஸ்லிம்கள் பின்பற்ற தகுதியானவர் நபிகளார் மட்டுமே என்பது பற்றி 21 நபர்களுக்கு  வீடுவீடாகச் சென்று தனிநபர் தாவா செய்யப்பட்டது..மேலும், அவர்களுக்கு எப்ரல் 16 "முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டிற்கு" அழைப்பு தரப்பட்டது.மேலும் அதில் 21 நபர்களுக்கு மாநாட்டு சிறப்பிதழ் "அழகிய முன்மாதிரி" புத்தகமும் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..

உணர்வு வார இதழ் இலவசமாக வழங்கப்பட்டது -மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 18/03/17 உணர்வு வார இதழ் சலூன்கடைகளுக்கு. கட்சி ஆபிஸ்களுக்கு காவல் நிலையம் .மளிகை கடைகளுக்கும் இலவசமாக 60 அறுபது வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்





குர்ஆன் வகுப்பு - ஆண்டிய கவுண்டனூர்

TNTJ திருப்பூர் மாவட்டம், ஆண்டியகவுண்டனூர் கிளை  -18-03-17- சுபுஹுக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்** இஸ்லாத்தில் பீடை நாள் உண்டா** என்ற தலைப்பில் சகோ- சையது இப்ராஹீம் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்                      

முகம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்) மாநாடு போஸ்டர் -


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ஆண்டியகவுண்டனூர்  கிளையில்  17-03-17 அன்று. ஆண்டியகவுண்டனூர் மற்றும் பக்கத்து  ஊரான  எலையமுத்தூர்  ஆகிய பகுதியில்  முகம்மதுர் ரஸுலுல்லாஹ்   (ஸல்)  மாநாடு  சம்பந்தமான   155 போஸ்டர்  ஒட்டப்பட்டது   அல்ஹம்துலில்லாஹ்.





குர்ஆன்தப்ஸீர்வகுப்பு - படையப்பா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், படையப்பா நகர் கிளையின் சார்பாக 18--03--17 அன்று  சுபுஹு தொழுகைக்குப் பிறகு  குர்ஆன்தப்ஸீர்வகுப்பு நடைபெற்றது,இதில் ** Al.-quran :(39.:,36.37.)** ஆகிய வசனங்களுக்கு சகோ- அப்துர் ரஹ்மான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்  

                 

குர்ஆன் வகுப்பு-உடுமலை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 18--03--17 அன்று  சுபுஹு தொழுகைக்குப் பிறகு  குர்ஆன்தப்ஸீர்வகுப்பு நடைபெற்றது,இதில் **பெற்றோரை பேணாதோரின் நிலை** என்ற தலைப்பில் சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்  

                  

மருத்துவ உதவி - VSA

மருத்துவ உதவி :திருப்பூர் மாவட்டம் ,VSA நகர் கிளை  இன்றைய (17-03-2017) ஜும்ஆ வசூல் 1650 ரூபாய் நமது கொள்கை சகோதரரின் தாயார் அவர்களின் உயிர் காக்கும் மருத்துவ உதவிக்காக மாவட்ட மருத்துவஅணி சகோ-ஜாஹிர் அவர்களிடம் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு போஸ்டர் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 18-03-2017 அன்று  இரண்டாம் கட்டமாக முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு போஸ்டர் 102 ஒட்டப்பட்டுள்ளது,அல்ஹம்துலில்லாஹ்



குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 18-03-2017 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில்**அல்லாஹ்வின் பாதையில் கடன் வழங்கினால் அதை பன்மடங்காக தருவான்** என்ற தலைப்பில் சகோ-சிகாபுதீன்  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்


முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையில்  18-03-2017அன்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு கரும்பலகை தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாட்டு போஸ்டர் - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 17/03/17/ அன்று இரவு மூன்றாம் கட்டமாக முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாட்டு போஸ்டர் 40 மங்கலம் பகுதிகளில் ஒட்டப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்




பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 18/03/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோதரர்- முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்   திருக்குர்ஆனின் முன்னறிவிப்புகள( நவீன வகை  வாகனங்கள்) என்ற தலைப்பில்  உறையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

                       

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 18-03-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ் அவர்கள் "இப்ராஹீம் நபி செய்த பிரார்த்தனை" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்..

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு ஆலோசனை கூட்டம் - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 17-03-2017 அன்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல்  மாநாடு ஆலோசனை கூட்டம் கிளை பொறுப்பாளர் சேக் ஃபரித் தலைமையில் G.K கார்டன் கிளை மர்கஸில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

ஆண்களுக்கான ஜனாஸா குளிப்பாட்டும் பயிற்சி தர்பியா - G.K கார்டன்


திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 12/03/17 அன்று காலை 10 மணிக்கு ஆண்களுக்கான ஜனாஸா குளிப்பாட்டும் பயிற்சி  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

மருத்துவ உதவி - பெரியகடைவீதி கிளை


மருத்துவ உதவி :திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை   17-03-2017  ஜும்ஆ வசூல் 5145/- ரூபாய் நமது கொள்கை சகோதரரின் தாயாருக்கு உயிர் காக்கும் மருத்துவ உதவிக்காக மாவட்ட மருத்துவஅணி சகோ ஜாஹிர் அவர்களிடம் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு விளம்பர வாகன ஸ்டிக்கர் - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையில் 17-03-2017 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு விளம்பர வாகன ஸ்டிக்கர்100, டோர்  ஸ்டிக்கர் 100 வினியோகம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.

மக்தப் மதரஸா - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 17-3-2017 அன்று   மக்தப்  மதரஸா  மாணவர்களுக்கு   பேச்சு பயிற்சி வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விற்பனை செய்யப்பட்டது - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 17/03/17 அன்று 100 நூறு உணர்வு வார இதழ் விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் வினியோகம் - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 17-3-2017 அன்று பொதுமக்களுக்கு  50 உணர்வு வார இதழ் வினியோகம் செய்யப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 17/03/17 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது, இதில். சகோ.பஜிலா பேகம் அவர்கள் ** முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல்** என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

** முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல்** பெண்கள் பயான் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 17/03/17 மாலை  கோல்டன் டவர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது, இதில். சகோ.சல்மா அவர்கள் ** முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல்** என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மவட்ட மாநாடு போஸ்டர் - அலங்கியம் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளை சார்பாக 16-03-17 அன்று முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மவட்ட மாநாடு குறித்த போஸ்டர் முதல் கட்டமாக 60போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது, அல்ஹம்துலில்லாஹ்.