Saturday 25 March 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 17/03/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோதரர் -முஹம்மது தவ்ஃபீக்  திருக்குர்ஆனின் முன்னறிவிப்புகள(நபிஸல்)அவர்களை எவராலும் கொள்ள முடியாது) என்ற தலைப்பில்  உறையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்