Saturday 25 March 2017

குர்ஆன்தப்ஸீர்வகுப்பு - படையப்பா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், படையப்பா நகர் கிளையின் சார்பாக 18--03--17 அன்று  சுபுஹு தொழுகைக்குப் பிறகு  குர்ஆன்தப்ஸீர்வகுப்பு நடைபெற்றது,இதில் ** Al.-quran :(39.:,36.37.)** ஆகிய வசனங்களுக்கு சகோ- அப்துர் ரஹ்மான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்