Wednesday 23 December 2015

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 14-12-15 மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில்  நபியை வரம்பு மீறி புகழும் மவ்லீது என்ற தலைப்பில் சகோதரர் .முஹம்மது சலீம் MISC  உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 13-12-2015 ஞாயிற்றுக்கிழமை அஸர் தொழுகைக்குப் பிறகு  பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

தர்பியா நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி கிளை சார்பாக 13-12-2015. அன்று ஆண்கள் மற்றும் பெண்களுக்காக தர்பியா நிகழ்ச்சி  நடைபெற்றது அதில்  " ஸஹபாக்களின் தியாகம் "" என்ற தலைப்பில் சகோதர் :  முஹம்மது சலீம் உரைநிகழ்த்தினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக. 14-12-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது ,இதில் நற்பன்புகள் என்ற தொடரில்." தொழில் தொழுகைக்கு தடையாக இருக்க கூடாது " என்ற தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளை சார்பக  13-12-15 அன்று அஸர்  தொழுகைக்குப் பிறகு கொள்கை உருதி என்ற தலைப்பில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோ- ராஜா  அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். ஆண்களும் மற்றும் பெண்களும்  நிகழ்சியில்  கலந்துகொண்டனர்.... .அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ் ரோடு கிளை மர்கஸில் 14-12-2015  ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது இதில் "அல்லாஹ்வின் மீதே இட்டுக்கட்டியோர்" என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் விளக்கமளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - MS.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 14-12-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான்  அவர்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸை பின்பற்றுதல்  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 14-12-15 அன்று   பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது ,இதில் இறையச்சமுடைய பள்ளிகள் என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள் ...அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர்

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 14-12-15 அன்று   பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது ,இதில் தொழ அனுமதிக்கப்பட்ட பள்ளி என்ற தலைப்பில் சகோ.சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள் ...அல்ஹம்துலில்லாஹ்.....

பெண்கள் பயான் - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி கிளை சார்பாக  13-12-2015 அன்று மேட்டுபாளையம் பகுதியில்  பெண்கள் பயான் நடைபெற்றது அதில் " இயற்கை சீற்றத்தால் பெறும் படிப்பனை " என்ற தலைப்பில் சகோதரி : ஆயிஷா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 13-12-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப்  பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது,இதில்  நற்பன்புகள் என்ற தொடரில்.”வெகுளியான பெண்கள் மீது அவதூறு கூறக்கூடாது " என்ற தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள்  விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்.....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 12-12-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப்  பிறகு  தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சியில்    ”வெள்ள நிவாரணத்தின் போது விஷ பூச்சி கடித்து மரணித்த இளைஞன் " என்ற தலைப்பில்  சகோ.பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு பிளக்ஸ் பேனர் - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 12-12-2015 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக இரண்டு ஃப்ளக்ஸ் பேனர் பொதுமக்கள் பார்வைக்கு வக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.....

நிலவேம்பு கசாயம் வினியோகம் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 13-12-15 ஞாயிறன்று டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க   நோய் எதிர்ப்பு மூலிகை  மருந்தான  நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு இலவசமாக

பிறமத தாவா - R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,R.P நகர் கிளை சார்பாக 13-12-15 அன்று குமார் மற்றும் அந்தோனி என்கிற கிருஸ்தவ சகோதரர்களுக்கு இஸ்லாம் பற்றி தாவா செய்து அவர்களுக்கு ,இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், அர்த்தமுள்ள இஸ்லாம், மனிதனுக்கேற்ற மார்கம்,கொள்கை விளக்கம் ஆகிய புத்தகங்கள். மற்றும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்  DVD  ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.......

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - M.S. நகர் கிளை

 திருப்பூர் மாவட்டம், M.S. நகர் கிளை சார்பாக 13-12-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் "சபர் மாதம் பீடை மாதமா? " என்ற தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.....

நபிவழி திருமணம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 13-12-2015 அன்று நபிவழி அடிப்படையில் திருமணம் செய்து வைக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனை பிரச்சாரம் - M.S நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S நகர் கிளை சார்பாக 13.12.2015அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது, இதில் சகோ அப்துர்ரஹ்மான் அவர்கள் வெளத்தால் நாம் பெறும் படிப்பினை என்ற தலைபில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

தர்பியா நிகழ்ச்சி - V.S.A. நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,V.S.A. நகர் கிளையின் சார்பாக 13-12-15 அன்று பெண்களுக்கான தொழுகை பயிற்சி நடந்தது இதில் 40 பெண்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்..

நிலவேம்பு கசாயம் வினியோகம் - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,பெரியதோட்டம் கிளை சார்பாக 13-12-15 ஞாயிறன்று டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க   நோய் எதிர்ப்பு மூலிகை  மருந்தான  நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு இலவசமாக வினியோகம் செய்யப்பட்டது  .இதில் சுமார் 2500க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு நிலவேம்பு கஷாயம் குடித்து பயன் பெற்றனர்.அல்ஹம்துலில்லாஹ்.....

நிலவேம்பு கசாயம் வினியோகம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளை சார்பாக 13-12-15 ஞாயிறன்று டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க   நோய் எதிர்ப்பு மூலிகை  மருந்தான  நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு இலவசமாக வினியோகம் செய்யப்பட்டது  .இதில் 600 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு நிலவேம்பு கஷாயம் குடித்து பயன் பெற்றனர்.அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ் ரோடு கிளை மர்கஸில் 13-12-2015 ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர் ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "சிபாரிசு பயனளிக்காத நாள்" என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் விளக்கமளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்........

தர்பியா நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளையின் சார்பாக 13-12-2015 அன்று  ஆண்களுக்கான தர்பியா  நிகழ்ழ்ச்சி நடைபெற்றது, சகோ. பஷிர் அலி அவர்கள் ”ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்மந்தமாக” விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளையின் சார்பாக 13-12-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் அப்துர்ரஹ்மான்  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 13-12-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் மறைவானதை அறிந்தவன் என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்......