Wednesday 23 December 2015

நிலவேம்பு கசாயம் வினியோகம் - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,பெரியதோட்டம் கிளை சார்பாக 13-12-15 ஞாயிறன்று டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க   நோய் எதிர்ப்பு மூலிகை  மருந்தான  நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு இலவசமாக வினியோகம் செய்யப்பட்டது  .இதில் சுமார் 2500க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு நிலவேம்பு கஷாயம் குடித்து பயன் பெற்றனர்.அல்ஹம்துலில்லாஹ்.....