Wednesday 23 December 2015

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளையின் சார்பாக 13-12-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் அப்துர்ரஹ்மான்  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.....