Wednesday 23 December 2015

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 12-12-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப்  பிறகு  தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சியில்    ”வெள்ள நிவாரணத்தின் போது விஷ பூச்சி கடித்து மரணித்த இளைஞன் " என்ற தலைப்பில்  சகோ.பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.....