Wednesday 16 September 2015

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம்


திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளை  சார்பாக 14-09-15 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ”’ இப்ராஹீம் (அலை) அவர்கள் ஓர் இறைத்தூதர்” என்ற தலைப்பில்  விளக்கமளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்..

”இரத்ததானம் செய்வோம்" தெருமுனைப்பிரச்சாரம் - Ms நகர்


திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 13-09-15 அன்று ”இரத்ததானம் செய்வோம் ”என்ற தலைப்பில் நான்கு  இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.சதாம் ஹுசைன்அவர்களும் ,சகோ.பஷீர் அலி அவர்களும் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்..

BLUE CROSS கண்டித்து கண்டன போஸ்டர் - தாராபுரம்


திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 14-09-2015 அன்று மதவெறி பிடித்த BLUE CROSS கண்டித்து தாராபுரம் பகுதியில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்...

BLUE CROSS கண்டித்து கண்டன போஸ்டர் - அவினாசி


திருப்பூர் மாவட்டம் ,அவினாசி கிளையின் சார்பாக 13-09-2015 அன்று மதவெறி பிடித்த BLUE CROSS கண்டித்து அவினாசி பகுதியில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி


திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளையின் சார்பாக 14-09-2015அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ. பஷிர் அலி  அவர்கள் "" சொர்க்கத்துக்குறியவர்கள் யார்?    என்ற தொடரில்"சொர்க்கத்தில் கள்ளம் கபடம் இருக்காது""என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்..


குர்ஆன் வகுப்பு - தாராபுரம்


திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 14-09-2015அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ. முகமது சுலைமான் அவர்கள்"துல்ஹஜ் முதல் பத்து நாட்களின் நன்மை" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்


BLUE CROSS கண்டித்து கண்டன போஸ்டர் - பல்லடம்


திருப்பூர் மாவட்டம் ,பல்லடம் கிளையின் சார்பாக 13-09-2015 அன்று மதவெறி பிடித்த BLUE CROSS கண்டித்து பல்லடம் பகுதியில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்...

BLUE CROSS கண்டித்து கண்டன போஸ்டர் - R.P நகர்


திருப்பூர் மாவட்டம் ,R.P நகர் கிளையின் சார்பாக 13-09-2015 அன்று மதவெறி பிடித்த BLUE CROSS கண்டித்து மங்கலம் பகுதியில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்...

மருத்துவ முகாம் - காலேஜ்ரோடு


 திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 13-09-15 ஞாயிறு அன்று காலை 9-30மணி முதல் பகல் 1-00மணிவரை பூத்தார் தியேட்டர் அருகில்"' புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு இலவச மருத்துவ முகாம்"' நடைபெற்றது.இதில் என்பதுக்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.இந்த நிகழ்ச்சியில் இலவச புக் ஸ்டால் அமைக்கப்பட்டு வந்திருந்த பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் சம்பந்தமான பல்வேறு தலைப்புகளில் இஸ்லாமிய நூல்கள் இலவசமாக வழங்கி தாஃவா செய்யப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த மருத்துவர்கள் அனைவருக்கும் இஸ்லாம் குறித்து விளக்கம் கொடுக்கப்பட்டு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகள் மற்றும் பல இஸ்லாமிய நூல்கள் வழங்கப்பட்டது.இதில் சகோ-முஹம்மதுசலீம் இஸ்லாம் குறித்து விளக்கினார்.வந்திருந்த சகோதரர்களுக்கு சகோ-சலீம் Misc,சகோ-யாசர்அரபாத்,சகோ-அப்துல்வஹாப்,சகோ-முஹம்மதுசலீம் ஆகிய தாயீக்களால் சிறப்பான முறையில் தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...





பயான் நிகழ்ச்சி - S.v.காலனி


திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளையின் சார்பாக 13-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு "" நபிமொழியை நாம் அறிவோம் தொடர் நிகழ்ச்சியில் "" குர்பானி  சட்டங்கள்  ""தொடரில்..."குர்பானி கறி பங்கிடுதல் எப்படி? "என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - S.v.காலனி


திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை சார்பாக13-09-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது "" சொர்க்கத்திற்குறியவர்கள் யார்?    என்ற தொடரில் "சொர்க்கத்தில்  நபிமார்களுடன்  தோழமை"" என்ற  தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்...

இணைவைப்பு கயிறு அகற்றம் - S.v.காலனி


திருப்பூர் மாவட்டம் , S.v.காலனி கிளையில்  13-09-2015 அனறு   தனி நபர் தாவா செய்து "" இணைவைப்பு கயிறு  அகற்றபட்டது ""  அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம்


திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 13-09-2015 அன்று நேதாஜி தெரு  பகுதியில்  பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில்  "அன்பான அழைப்பு"  என்ற தலைப்பில் சகோ.அப்துல்லாஹ் (misc) அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


தெருமுனைப்பிரச்சாரம் - S.v.காலனி


திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளையின் சார்பாக 13-09-2015 அன்று கோல்டன் நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் "" மதுவின் தீமைகள் ""  என்ற தலைப்பில் சகோ.பஷிர்அலி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


தெருமுனைப்பிரச்சாரம் - அவினாசி


திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 13-09-2015 அன்று தேவராயம்பாளையம் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில்"இறையச்சம்  "என்ற தலைப்பில் சகோ.சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்


தெருமுனைப்பிரச்சாரம் - யாசின் பாபு நகர்


திருப்பூர் மாவட்டம்,யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 13-09-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில்"இஸ்லாம் கூறும் மனித நேயம் "என்ற தலைப்பில் சகோ.ஷாஹித் ஒலிஅவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


"நரகத்தில் குற்றவாளிகளின் புலம்பல்" குர்ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு


திருப்பூர் மாவட்டம், காலேஜ் ரோடு  கிளையின் சார்பாக 13-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்  "நரகத்தில் குற்றவாளிகளின் புலம்பல்" என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சலீம்  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - G.K.கார்டன்


திருப்பூர் மாவட்டம், G.K.கார்டன் கிளையின் சார்பாக 13-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் வணக்கம் சொல்லக் கூடாது. (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர யாருமில்லை )என்ற தலைப்பில் சகோ.அப்துல் ஹமீது அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


”தவ்ஹீதில் உறுதியாக இருக்க வேண்டும் ”தர்பியா நிகழ்ச்சி - செரங்காடு


திருப்பூர் மாவட்டம்.செரங்காடு கிளையின்  சார்பாக13-09-15 ஞாயிறு அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மாநில பேச்சாளர் சகோ.முஹம்மது ஒலி அவரகள் ”தவ்ஹீதில் உறுதியாக இருக்க வேண்டும் ” என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி- பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்...

நிதி உதவி - தாராபுரம்


திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக13-09-15 ஞாயிறு அன்று,திருப்பூர் மாவட்ட தாவா பணிக்கு நிதி உதவி  ரூ 700 மாவட்ட துணை தலைவர் பிலால்  அவர்களிடத்தில் வழங்கப்பட்டது.

"இணைவைப்பை ஒழிப்போம்”பெண்கள் பயான் - உடுமலை


திருப்பூர் மாவட்டம,உடுமலை கிளையின் சார்பாக12-09-15அன்று பெண்கள் பயான் நடைபெற்றது ,இதில்"இணைவைப்பை  ஒழிப்போம்”என்ற தலைப்பில் சகோதரி.நிஷாராஅவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம்


திருப்பூர் மாவட்டம்  ,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 13-09-15அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்””இப்ராஹிம் நபியவர்கள் இறைத்தூதர்”’என்ற தலைப்பில்  விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - கோம்பைத் தோட்டம்


திருப்பூர் மாவட்டம்  ,கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக  மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 13-09-15  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "படிப்பினை தரும் பொதுமறை" என்ற தொடரில்

" உண்மையை மறைக்காதீர்கள் ''  என்ற தலைப்பில் சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்