Wednesday 16 September 2015

”இரத்ததானம் செய்வோம்" தெருமுனைப்பிரச்சாரம் - Ms நகர்


திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 13-09-15 அன்று ”இரத்ததானம் செய்வோம் ”என்ற தலைப்பில் நான்கு  இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.சதாம் ஹுசைன்அவர்களும் ,சகோ.பஷீர் அலி அவர்களும் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்..