Wednesday 16 September 2015

பயான் நிகழ்ச்சி - S.v.காலனி


திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளையின் சார்பாக 13-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு "" நபிமொழியை நாம் அறிவோம் தொடர் நிகழ்ச்சியில் "" குர்பானி  சட்டங்கள்  ""தொடரில்..."குர்பானி கறி பங்கிடுதல் எப்படி? "என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…