Wednesday 16 September 2015

”தவ்ஹீதில் உறுதியாக இருக்க வேண்டும் ”தர்பியா நிகழ்ச்சி - செரங்காடு


திருப்பூர் மாவட்டம்.செரங்காடு கிளையின்  சார்பாக13-09-15 ஞாயிறு அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மாநில பேச்சாளர் சகோ.முஹம்மது ஒலி அவரகள் ”தவ்ஹீதில் உறுதியாக இருக்க வேண்டும் ” என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி- பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்...