Friday 15 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - பிளக்ஸ் பேனர் - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 10-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக பிளக்ஸ் பேனர் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது ...அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 10-01-2016 அன்று   டாக்டர் கோபி அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தனி நபர் தாவா செய்து குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் நிகழ்ச்சி - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் , வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக 10-1-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ.ராஜா அவர்கள்  ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? எதற்கு ? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

2016 காலண்டர் வினியோகம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 10-01-2016 அன்று பெண்கள் தாவா குழுவினர் மற்றும் மதரஸா குழந்தைகள், வீடு வீடாக சென்று இணைவைப்பு பற்றி  தாவா செய்து மாவட்டம் சார்பாக அடிக்கப்பட்ட மாதந்திர காலண்டர்களை விற்பனை செய்தனர்....அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - தெருமுனைப்பிரசாரம் - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளை சார்பில் 10-01-2016  ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக தெருமுனைப்பிரசாரம் நடைபெற்றது,இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ் ....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - சுவர் விளம்பரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 09-01-2015 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக மூன்று இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டன்...அல்ஹம்துலில்லாஹ்....


பெண்கள் பயான் நிகழ்ச்சி - V.K.P கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 10-01-2016 அன்று ஈதுகா நகரில் பெண்கள் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது ,இதில் சகோதரி .சுமையா அவர்கள் இனைவைப்பு பெரும்பாவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்......

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - மெகா போன் பிரச்சாரம் - V.K.P.கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின்  சார்பாக 10-01-2016 அன்று ஊர் முழுவதும் 12 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது, இதில் சகோ. பிலால் அவர்களும், சகோ .சையது இப்ராஹிம் அவர்களும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ....அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைபிரச்சாரம் - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளை சார்பாக  10-01-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது, அதில் சகோதரர் முஹம்மது  சலீம் அவர்கள்  இஸ்லாத்தில் பின்பற்றபடும் மாற்றமத கலாச்சாரம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - செயல்வீரர்கள் கூட்டம் - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 10-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்மந்தமான செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது,இதில் மாவட்ட தலைவர் அப்துல்லாஹ்,பொருளாளர் அப்துர் ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டு ஷிர்க் ஒழிப்பு மாநாட்டின் முக்கியத்துவம் பற்றியும் மாநாடு பணிகளை வீரியப்படுத்துவது பற்றியும்  ஆலோசனைகளை வழங்கினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்......

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - ஆலோசனைக்கூட்டம் - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 10-01-2016 அன்று கிளை மர்கஸில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது, கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் ....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 10-01-2016 அன்று  பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் அல்லாஹ்வை அஞ்சுவோம் என்ற தலைப்பில் சகோ.சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - கிளை சந்திப்பு - V.K.P கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம்  கிளையில் 11-01-2015 அன்று மாநில நிர்வாகிகள் தலைமையில்  ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகளை வீரியப்படுத்த  கிளை சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் மாநில துணைத் தலைவர் சகோ.M.I.சுலைமான் மற்றும் மாநில பேச்சாளர் அப்துர் ரஹீம்  ,மாவட்ட தலைவர் அப்துல்லாஹ்,செயலாளர் முஹம்மது ஹுசைன் ஆகியோர் கலந்துகொண்டு மாநாட்டு பணிகளை வீரியப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - கிளை சந்திப்பு - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர்  கிளையில் 11-01-2015 அன்று மாநில நிர்வாகிகள் தலைமையில்  ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகளை வீரியப்படுத்த  கிளை சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் மாநில துணைத் தலைவர் சகோ.M.I.சுலைமான் மற்றும் மாநில பேச்சாளர் அப்துர் ரஹீம்  ,மாவட்ட தலைவர் அப்துல்லாஹ்,செயலாளர் முஹம்மது ஹுசைன் ஆகியோர் கலந்துகொண்டு மாநாட்டு பணிகளை வீரியப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - கிளை சந்திப்பு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை கிளையில் 11-01-2015 அன்று மாநில நிர்வாகிகள் தலைமையில்  ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகளை வீரியப்படுத்த  கிளை சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் மாநில துணைத் தலைவர் சகோ.M.I.சுலைமான் மற்றும் மாநில பேச்சாளர் அப்துர் ரஹீம்  ,மாவட்ட தலைவர் அப்துல்லாஹ்,செயலாளர் முஹம்மது ஹுசைன் ஆகியோர் கலந்துகொண்டு மாநாட்டு பணிகளை வீரியப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....


ஷிர்க் ஒழிப்பு மாநாடு - கிளை சந்திப்பு - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையில் 11-01-2015 அன்று மாநில நிர்வாகிகள் தலைமையில்  ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகளை வீரியப்படுத்த  கிளை சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் மாநில துணைத் தலைவர் சகோ.M.I.சுலைமான் மற்றும் மாநில பேச்சாளர் அப்துர் ரஹீம்  ,மாவட்ட தலைவர் அப்துல்லாஹ்,செயலாளர் முஹம்மது ஹுசைன் ஆகியோர் கலந்துகொண்டு மாநாட்டு பணிகளை வீரியப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - கிளை சந்திப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையில் 11-01-2015 அன்று மாநில நிர்வாகிகள் தலைமையில்  ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகளை வீரியப்படுத்த  கிளை சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் மாநில துணைத் தலைவர் சகோ.M.I.சுலைமான் மற்றும் மாநில பேச்சாளர் அப்துர் ரஹீம்  ,மாவட்ட தலைவர் அப்துல்லாஹ்,செயலாளர் முஹம்மது ஹுசைன் ஆகியோர் கலந்துகொண்டு மாநாட்டு பணிகளை வீரியப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - கிளை சந்திப்பு - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளையில் 11-01-2015 அன்று மாநில நிர்வாகிகள் தலைமையில்  ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகளை வீரியப்படுத்த  கிளை சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் மாநில துணைத் தலைவர் சகோ.M.I.சுலைமான் மற்றும் மாநில பேச்சாளர் அப்துர் ரஹீம்  ,மாவட்ட தலைவர் அப்துல்லாஹ்,செயலாளர் முஹம்மது ஹுசைன் ஆகியோர் கலந்துகொண்டு மாநாட்டு பணிகளை வீரியப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - கிளை சந்திப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையில் 11-01-2015 அன்று மாநில நிர்வாகிகள் தலைமையில்  ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகளை வீரியப்படுத்த  கிளை சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் மாநில துணைத் தலைவர் சகோ.M.I.சுலைமான் மற்றும் மாநில பேச்சாளர் அப்துர் ரஹீம்  ,மாவட்ட தலைவர் அப்துல்லாஹ்,செயலாளர் முஹம்மது ஹுசைன் ஆகியோர் கலந்துகொண்டு மாநாட்டு பணிகளை வீரியப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்......

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - கிளை சந்திப்பு -யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 10-01-2015 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு  மாநில நிர்வாகிகள் தலைமையில்  ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகளை வீரியப்படுத்த  கிளை சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் மாநில துணைத் தலைவர் சகோ.M.I.சுலைமான் மற்றும் மாநில பேச்சாளர் அப்துர் ரஹீம்  ஆகியோர் கலந்துகொண்டு மாநாட்டு பணிகளை வீரியப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்......

நிலவேம்பு கசாயம் வினியோகம் - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை சார்பாக 10-01-2016 அன்று நிலவேம்பு கசாயம் காங்கயம் வினோபா வீதியிலும் பழையகோட்டை ரோடு கடைவீதியிலும் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.....காங்கயம் கிளை  சார்பாக சுன்னத் ஜமாஅத்  தலைமை இமாமை சந்தித்து ஷிர்க் ஒழிப்பு மாநாடுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.......அல்ஹம்துலில்லாஹ்.....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு -குழு தாவா -கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம்  கிளையின் சார்பாக 10- 01-2016 அன்று  ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகளை வீரியப்படுத்தும் விதமாக வீடு வீடாக சென்று இணைவைப்பு பெரும்பாவம் என்று தாவா செய்து,அவர்கள் வீட்டில் தொங்கவிட பட்டி

ருந்த இணைவைப்பு பொருட்களை அகற்றப்பட்டன .....அல்ஹம்துலில்லாஹ்.....மேலும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகளுக்காக  ரூ 18861 வசூல் செய்யப்பட்டது

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - கிளை செயற்குழு - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 10-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகளை வீரியப்படுத்த  கிளையின் செயற்குழு நடைபெற்றது,இதில் மாவட்ட துனைச் செயலாளர் சகோ.அப்துர் ரஷீத் மற்றும் மாவட்ட பேச்சாளர் பஷீர் அலி ஆகியோர்  கலந்துகொண்டு ஷிர்க் ஒழிப்பு மாநாட்டின் முக்கியத்துவத்தையும் ,அதற்கான பணிகளை வீரியப்படுத்துவது பற்றியும் ஆலோசனைகளை வழங்கினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....