Friday 15 January 2016

பெண்கள் பயான் நிகழ்ச்சி - V.K.P கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 10-01-2016 அன்று ஈதுகா நகரில் பெண்கள் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது ,இதில் சகோதரி .சுமையா அவர்கள் இனைவைப்பு பெரும்பாவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்......