Friday 15 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - கிளை சந்திப்பு - V.K.P கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம்  கிளையில் 11-01-2015 அன்று மாநில நிர்வாகிகள் தலைமையில்  ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகளை வீரியப்படுத்த  கிளை சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் மாநில துணைத் தலைவர் சகோ.M.I.சுலைமான் மற்றும் மாநில பேச்சாளர் அப்துர் ரஹீம்  ,மாவட்ட தலைவர் அப்துல்லாஹ்,செயலாளர் முஹம்மது ஹுசைன் ஆகியோர் கலந்துகொண்டு மாநாட்டு பணிகளை வீரியப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....