Friday 15 January 2016

தெருமுனைபிரச்சாரம் - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளை சார்பாக  10-01-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது, அதில் சகோதரர் முஹம்மது  சலீம் அவர்கள்  இஸ்லாத்தில் பின்பற்றபடும் மாற்றமத கலாச்சாரம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....