Tuesday 9 January 2018

தெருமுனைபிரச்சாரம் - பெரியத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், பெரியத்தோட்டம் கிளையின் சார்பாக  09/01/2018அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர். சேக் பரித் அவர்கள் இன்றை இளைஞர்களின் நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்!

!!!!

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக  08/01/2018அன்று இரவு ஜம் ஜம் நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர். பிலால் அவர்கள் "தொழுகை" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்!!!!!

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,MSநகர் கிளை  சார்பாக  குமரன் மருத்துவமனையில்  o negative  இரத்தம்  1 யூனிட்     காயத்ரி(28)என்ற  மாற்று மத சகோதரியின் அவசர  சிகிச்சைக்காக  குமரன் மருத்துவமனையில் அன்று  09-01-2018  அவசர  இரத்த

தானம் வழங்கபட்டது.அல்ஹம்லில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளையில்-09-01-18- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,சூரா அல் பக்ரா வசனங்கள்-2::109.110.111.112.113- படித்து விளக்கமளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-09-01-18- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,சூரா ஆலு இம்ரான் வசனங்கள்-187-188- படித்து விளக்கமளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 09/01/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,உணவு விசயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்

என்ற தலைப்பில் தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் தொடர் : உரையாக
சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 09-01-18 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில் சகோ. ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் மறுத்தோரின் உயிரைக் கைப்பற்றும்போது  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 8-1-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


 திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 8-1-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு நபிமொழி    " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம்  அவர்கள் "

 உணவுக்கு   இறைவனே பொறுப்பாளன் " என்ற தலைப்பில்  உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 7-1-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் வாராந்திர மர்கஸ் பயான்  நடைபெற்றது இதில் சகோ. யாசர்  அவர்கள் " இஸ்லாம் கூறும் விவாகரத்து சட்டமும் மத்ஹப் சட்டமும் " என்ற தலைப்பில்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

நிதியுதவி - பெரியகடைவீதி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 05-01-2018 அன்றைய ஜும்ஆ வசூல் ரூபாய் 3545/ மாவட்ட தாவா பணிகளுக்காக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 6-1-2018 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு தகவல்   " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம்  அவர்கள் "இஸ்லாம் கூறும் விவாகரத்து நடைமுறையே பெண்களுக்கு பாதுகாப்பு  " என்ற தலைப்பில்  உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


1.திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 5-1-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்


2.திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 6-1-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

3திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 8-1-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 05-01-2018 அன்று போர்டில் குர்ஆன் வசனம்

எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது,
அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 8-1-2018 அன்று லுஹர்   தொழுகைக்குப் பிறகு குர்ஆன் தப்சிர் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்ள்,

அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 7-1-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ

- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்,
அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 07-01-2018 அன்று அண்ணா நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் மனைவியின்கடமை

எனும் தலைப்பில் பெனாசீர்ரேஷ்மா அவர்கள் உறையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா -மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 08-01-2018 அன்று கரும்பலகை தாவா எழுதப்பட்டது.வசனம்- 3:102),

அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைக்கூட்டம் - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 7-1-2018 ஞாயிறு  அன்று தெருமுனைகூட்டம்நடைபெற்றது அதில் :சகோதரர் :சதாம்ஹீசேன் அவர்கள் சமுகதீமைகள் என்ற தலைப்பிலும் :சகோதரர் :கோவை ரஹீம் அவர்கள் : திருக்குர்ஆன் மாநாடு ஏன் எதற்கு ? என்ற தலைப்பிலும் உரைநிகழ்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...



குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-08-01-18- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா ஆலுஇம்ரான் வசனங்கள்-182-184- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 08-01-18 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில் சகோ. சிராஜ் அவர்கள் இறைவார்த்தைகளை பின்பற்றுவோரின் பாவங்கள் மன்னிக்கப்படும்  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 7/1/18 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இடம் : அல்ஹூதா பெண்கள் மக்தப் மதரஸா (ஜந்துமனை தின்னை அருகில்)
உரை : அஜ்மீர் அப்துல்லா (திருப்பூர்)

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக,06-01-2018) சனி இரவு (ஜமால் புதூர்) அரசமரம் பகுதியில் P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் சென்னை சேப்பாக்கத்தில்   தலாக் சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பானதே! என்ற தலைப்பில்  ஆற்றிய உரை  (ஆடியோ பயான்) பொதுமக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.!

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  7/1/18 ஞாயிற்றுக்கிழமை அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது. இடம் : ஜின்னா மைதானம்
உரை : அஜ்மீர் அப்துல்லாஹ்,அல்ஹம்துலில்லாஹ்.

   

பிறமத தாவா புக் ஸ்டால் - தாராபுரம் கிளை





















1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 5/1/18 அன்று மாற்றுமத நண்பர்களுக்கு இஸ்லாத்தை அறிந்துக் கொள்ளும் விதமாக ஸ்டால் அமைக்கப்பட்டது.இதில் யார் இவர் ? மற்றும் ஒரிருக்கொள்கை ஆகிய இரண்டு தலைப்பில் 50 நோட்டிஸ் வினியோகம் செய்யப்பட்டது.இடம்: சுல்தானிய பள்ளிவாசல் அருகில்,அல்ஹம்துலில்லாஹ்.
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 5/1/18 அன்று மாற்றுமத நண்பர்களுக்கு இஸ்லாத்தை அறிந்துக் கொள்ளும் விதமாக ஸ்டால் அமைக்கப்பட்டது. இதில்  மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகம் 3 நபர்களுக்கு கொடுத்து தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை  சார்பாக  07-01-2018) ஞாயிறு மஃரிப் பின்பு  கடை வீதியில் P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் சென்னை சேப்பாக்கத்தில்   தலாக் சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பானதே!என்ற தலைப்பில்  ஆற்றிய உரை  (ஆடியோ பயான்) பொதுமக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.  அல்ஹம்து லில்லாஹ்.!

உணர்வு வார இதழ் விற்பனை - பெரியகடைவீதி கிளை

1.TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையில் 05-01-2018 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு வார இதழ் 35 விற்பனை செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

2.TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 05-01-2017 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு S V காலனி தெருமுனைக்கூட்டம் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

ஆலோசனை கூட்டம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் -07-01-17- அன்று பொது மசூரா( கலந்தாலோசனைக்கூட்டம்) மாவட்டத்துணைத்தலைவர் அப்துர்ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது, இன்ஷா அல்லாஹ் 21-01-17- அன்று நடைபெற இருக்கும் தெருமுனைக்கான ஆலோசனைகள் நடந்தது,அல்ஹம்துலில்லாஹ்

ஆண்களுக்கான பயான் நிகழ்ச்சி - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளை சார்பாக 06-01-2018 அன்று          ஆண்களுக்கான பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் **தொழுகை** என்ற தலைப்பில் சகோ-ராஜா அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்    

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளை சார்பாக 07/01/2018 அன்று       பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில்      2:106.107.108.   வசனங்கள் வாசிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்         

சிறுவர் சிறுமியர் தர்பியா நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், GKகார்டன் கிளையின் சார்பாக 07/01/2018 அன்று .மாலை04:25 மணிக்கு சிறுவர் சிறுமியர்  தர்பியா  நடைபெற்றது,இதில் சகோதரர் :சதாம் ஹுசைன் அவர்கள் தவ்ஹீத் கொள்கையின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார். 

குறிப்பு:இதில் சிறுவர் சிறுமியர்க்கு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது;.இதில் சரியான பதில் சொன்னவர்களுக்கு
பரிசு வழங்கப்பட்டது...(  அல்ஹம்துலில்லாஹ்)



கிளை ஆலோசனை கூட்டம் - பெரியதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், பெரியதோட்டம் கிளையின் சார்பாக  07/01/2018 அன்று மதியம் லுஹருக்கு பின், கிளையினுடைய பொது (மசூரா) ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.அதில் கிளைச் செயலாளர். ஷேக்பரீத் அவர்கள் கிளை செயல்பாடுகளை வீரியப்படுத்த ஆலோசனை வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்....!!!

பெண்கள் பயான் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக  05/01/2017 அன்று அஸர் தொழுகைக்குப்பிறகு கோம்பைத்தோட்டம் 2 வது வீதியில் "பெண்கள் பயான் " நடைபெற்றது. இதில் சகோதரர் : யாஷர் அராபத் அவர்கள்"அழைப்பு பணியில் பெண்கள் பங்கு "என்ற தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்!!!!!

ஆண்கள் தர்பியா நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், GKகார்டன் கிளையின் சார்பாக 07/01/2018 அன்று காலை 06:25 மணிக்கு ஆண்கள் தர்பியா நிகழ்ச்சி  நடைபெற்றது,இதில் சகோதரர் :ராஜா அவர்கள் **சொர்க்கம் ;தொழுகை**என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். (  அல்ஹம்துலில்லாஹ்)

ஆலோசனை கூட்டம் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 07/01/2018 அன்று காலை நிர்வாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்....!!!

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,மங்கலம்R.P.நகர் கிளையின் சார்பாக  6/1/18   அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைபிரச்சாரம் நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ் 

பிளக்ஸ் பேனர் - SV காலனி கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 7-1-2018 அன்று நடைபெறும் தெருமுனை கூட்டத்திற்க்கு  3/6 அளவில் பேனர் S.V.காலனி மெயின் பகுதியில் 4-1-2018 அன்று வைக்கபட்டது,அல்ஹம்துலில்லாஹ்...

குழு தாவா - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்S.V.காலனி  கிளை தாவா குழு பெண்கள்   மூலம்  7-1-2018 அன்று நடைபெறும் தெருமுனை கூட்டத்திற்க்கு  S.V.காலனி,  கோல்டன் நகர், பகுதி மக்களுக்கு 6-1-2018 அன்று 100 குடும்பங்களுக்கு அழைப்பு வழங்கபட்டது

அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-07-01-18- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சூரா ஆலு இம்ரான் வசனங்கள் 179-181- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 07/01/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,உணவு விசயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற தலைப்பில் தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின்  தொடர் : உரையாக சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 7-1-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்