Tuesday 9 January 2018

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-09-01-18- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,சூரா ஆலு இம்ரான் வசனங்கள்-187-188- படித்து விளக்கமளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்