Tuesday 9 January 2018

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 6-1-2018 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு தகவல்   " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம்  அவர்கள் "இஸ்லாம் கூறும் விவாகரத்து நடைமுறையே பெண்களுக்கு பாதுகாப்பு  " என்ற தலைப்பில்  உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்