Tuesday 9 January 2018

தெருமுனைபிரச்சாரம் - அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை  சார்பாக  07-01-2018) ஞாயிறு மஃரிப் பின்பு  கடை வீதியில் P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் சென்னை சேப்பாக்கத்தில்   தலாக் சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பானதே!என்ற தலைப்பில்  ஆற்றிய உரை  (ஆடியோ பயான்) பொதுமக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.  அல்ஹம்து லில்லாஹ்.!