Monday 7 October 2013

ஷிர்க்கிற்கு எதிராக தாவா _ உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக 07.10.2013 அன்று  நடைபெற்ற தனிநபர்தாவா  
ஷிர்க்கிற்கு எதிராக தாவா செய்து ஒரு சகோதரரின் சகோதரரின் கையில் இருந்த கயறு  அறுத்து எரியப்பட்டது

"பித்-அத்_ஓர் வழிகேடு " அலங்கியம் கிளை தெருமுனைபிரச்சாரம்


 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  அலங்கியம் கிளைசார்பில் 06.10.2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 







இதில் சகோ.ஆஸம் அவர்கள் "பித்-அத்_ஓர் வழிகேடு " என்ற தலைப்பில் உரையாற்றினார்.  பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்.

புதிய விலாசத்தில் கிளை அலுவலகம் _அலங்கியம் கிளை

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளைசார்பில் 06.10.2013 அன்று புதிய விலாசத்தில் கிளைஅலுவலகம் அமைக்கப்பட்டது.



புதிய விலாசம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
அலங்கியம் கிளை,
முஸ்லிம் தெற்கு தெரு ,
அலங்கியம் (P.O) 638651
தாராபுரம் (TK)
திருப்பூர் மாவட்டம்

"தீமையை தடுப்போம் " _காங்கயம் கிளை தெருமுனைபிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  காங்கயம்  கிளை சார்பில் 06.10.2013 அன்று அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 




இதில் சகோ.சலீம் அவர்கள் "தீமையை தடுப்போம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.  பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்.

"இறை அச்சம்" _வடுககாளிபாளையம் கிளைதெருமுனைபிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  வடுககாளிபாளையம்  கிளை சார்பில் 06.10.2013 அன்று அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
 





 
இதில் சகோ.சபியுல்லாஹ்   அவர்கள் "இறை அச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.  பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்...

பெண்களுக்கான இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 05-10-2013  அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (பெண்களுக்கான நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி)  நடைபெற்றது.  
இஸ்லாமிய மார்க்க சந்தேகங்கள் குறித்து பெண்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு சகோதரர் அப்பாஸ் அலி அவர்கள்   அல்குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் பதில் வழங்கினார்கள்.
இதில் ஆண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டு இருந்தது.




ஏராளமான பெண்களும், ஆண்களும் கலந்து பயன்பெற்றனர்.

பிறமத சகோதரர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா -S.V. காலனி கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 06.10.2013 அன்று நடைபெற்ற  

இரத்த தான முகாமில்
கலந்துகொண்ட பிறமத சகோதரர்களுக்கு  

இஸ்லாம் கூறும் விஞ்ஞானம்-12 , வருமுன் உரைத்த இஸ்லாம்-6 , அர்த்தமுள்ள இஸ்லாம்-12 , மனிதனுக்கேற்ற மார்க்கம்-6  ஆகிய புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.